ஜனவரி 3 முதல் 7ந்தேதி வரை நடைபெற்ற அகில இந்திய அறிவியல் மாநாட்டில் விமான ஓட்டி பயிற்சி கல்லூரியில்முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றகேப்டன் ஆன்ந்த் ஜே.போடாஸ் என்பவர்(இவர் அறிவியலாளர் இல்லை) சமஸ்கிருதம்மூலமாக பழமையானஅறிவியல் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை அறிவியல் மாநாட்டில் வாசித்தார். இந்த ஆய்வுக்கட்டுரையில் கூறியுள்ளதாவது:மாநாட்டில் இந்தியாவில் 7000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் மூலம் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கும் ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கும் ஒரு கிரகத்திலிருந்து மற்றொரு கிரகத்திற்கும்