அறிவியல் மாநாட்டில் அபத்தங்கள் விஞ்ஞானிகள் எதிர்ப்பு

BY IN Article NO COMMENTS YET , , , , ,

ஜனவரி 3 முதல் 7ந்தேதி வரை நடைபெற்ற அகில இந்திய அறிவியல் மாநாட்டில் விமான ஓட்டி பயிற்சி கல்லூரியில்முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றகேப்டன் ஆன்ந்த் ஜே.போடாஸ் என்பவர்(இவர் அறிவியலாளர் இல்லை) சமஸ்கிருதம்மூலமாக பழமையானஅறிவியல் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை அறிவியல் மாநாட்டில் வாசித்தார். இந்த ஆய்வுக்கட்டுரையில் கூறியுள்ளதாவது:மாநாட்டில் இந்தியாவில் 7000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் மூலம் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கும் ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கும் ஒரு கிரகத்திலிருந்து மற்றொரு கிரகத்திற்கும்

CONTINUE READING …

அறிவியல் கண்ணோட்டம் முன்வைக்கும் கேள்வி

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , , , , , , , , ,

இந்த ஆண்டு நவம்பர் தொடக்கத்தில் ஜவஹர்லால் நேருவின் 125வது பிறந்தநாளைக் கொண்டாடும் முகமாக “குழந்தைகளிடையே அறிவியல் கண்ணோட்டத்தை வளர்ப்பது” என்ற மிக முக்கியமானதொரு திட்டத்தை பிரதமர் அறிவித்தார். இதை ஒட்டி, உள்துறை அமைச்சரும் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதிலும் நாட்டில் அறிவியல் நிறுவனங்களை உருவாக்கியதிலும் நேருவின் தலைமைப் பாத்திரத்தை நினைவுகூர்ந்து அவரை `ராஷ்ட்ர புருஷ்’ என்று வர் ணித்தார். அறிவியலில் சிறந்த நாடாக இந்தியா உலகில் பெருமிதத் துடன் வலம் வர வேண்டு மானால், நாட்டு மக்களிடையே –

CONTINUE READING …

முதல் நாணயம்

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , ,

சுமேரியர்கள் ..பணம்.!! மனிதர்கள் இலைகள், சோழி, மாடு , பார்லி, விதைகள் போன்றவற்றை பணமாக பயன்படுத்தி வந்தனர். இவை அழியக்கூடியதால், அழியாத பணம் என உலோகத்தைக் கண்டுபிடித்தனர்.பலவகையான உலோகங்கள் இதில் போட்டிக்கு வந்தன. வழக்கம் போல இங்கும் சுமேரியர்கள்தான் பணத்தை முதலில் அறிமுகப் படுத்தியவர்கள். இது நடந்தது சுமார் 5 ,000000 ஆண்டுகளுக்கு முன்பு. இவர்கள்தான் பணத்தின் எடைக்கான ஓர் அலகை உருவாக்கியவர்கள்.அதன் பெயர் ஷேகல்(shekel ).இது ஒரு அக்காடியன் சொல். ஷி (she )என்பதற்கு பார்லி

CONTINUE READING …

15வது மாநாடு புதுவை அறிவியல் இயக்க மாநில மாநாடு 2014

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , , , , , , , , ,

புதுவை அறிவியல் இயக்கத்தின் 15-வது மாநில மாநாடு 30.11.2014 அன்று உழவர்கரை ரீனா மகாலில் நடைபெற்றது. தொடக்க விழா துணைத்தலைவர் த.பரசுராமன் தலைமையில் நடைபெற்றது. புதுவை அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை இயக்குநர் மா.துவாரகநாத் அவர்கள் மாநாட்டைத் தொடக்கிவைத்தார். பொதுச்செயலர் சு.சேகர் அவர்கள் வரவேற்க செயலர் ப.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.  தொடக்கவிழாவை அடுத்து இரண்டு கருத்தரங்குகள் நடைபெற்றன. முதல் கருத்தரங்கிற்குத் துணைத் தலைவர் ஸ்ரீதரன் தலைமையேற்றார். பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள் வீதிதோறும் கல்வி எனும் தலைப்பில் உரையாற்றினார்.

CONTINUE READING …

ராக்கெட் விடுவதும் அணுகுண்டு சோதனையும் அறிவியல் அல்ல

BY IN Article, Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , , ,

பாரத்ரத்னா சி.என்.ஆர். ராவ் திடநிலை வேதியியல் எனும் தனித்துறையே உருவாகக் காரணமானவர் இந்திய விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ். பெங்களூருவில் ஜவஹர்லால் நேரு உயர் அறிவியல் ஆய்வு மையம் உலகப் பிரசித்திபெற்றது. அதனை ஸ்தாபித்தவர். வெறும் அறிவியல் அல்ல. மூன்றாம் உலக அறிவியலாளர் பேரவை எனும் அமைப்பை உருவாக்கி பல்வேறு போராட்டங்களைக் களம் கண்டவர் ராவ். அதிகாரப் படிநிலை அறிவியலைக் கடுமையாக எதிர்த்து வரும் ராவ் ஐந்து பிரதமர்களின் ஆலோசகராகத் தொடர்ந்து பணிபுரிந்தாலும் அதைத் தனது சுய விளம்பரத்திற்குப்

CONTINUE READING …

எவொல்யூஷன் எனப்படும் பரிணாம வளர்ச்சிக் கொள்கை என்பது உண்மைதானா?

BY IN Question Everythink NO COMMENTS YET , ,

அதற்கு என்ன சாட்சிகள்,  நிரூபணங்கள் உள்ளன என்று படைப்புவாதிகள் கேட்கிறார்கள். முதலில் சுருக்கமாகப் பரிணாம வளர்ச்சி என்றால் என்ன என்று புரிந்துகொள்வோம். உயிர் வகைகள் புதிது புதிதாகத் தோன்றுகின்றன என்கிறது பரிணாம வளர்ச்சிக்கொள்கை. ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் சில தனிப்பட்ட நபர்களிடம் ஏற்படும் மாற்றங்கள், அந்த நபர்கள் பிறரைவிட அதிக நாள் உயிர்வாழும் சாத்தியத்தை ஏற்படுத்தினால், அந்த ‘நல்ல’ மாற்றங்கள் குறிப்பிட்ட உயிரினத்தில் அதிகரிக்க ஆரம்பிக்கும். அந்த ‘நல்ல’ குணம் கொண்ட நபர்களின் சந்ததிகள் அதிகரிப்பதால் இது நிகழ்கிறது. இப்படியே இந்த மாற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே

CONTINUE READING …

சிக்கலான உயிர்களை கடவுள் மட்டுமே படைக்கமுடியும் ?

BY IN Question Everythink NO COMMENTS YET , , , ,

உயிர்கள் மிகவும் சிக்கலான வடிவம் கொண்டவை என்பதால் அவை நிச்சயம், மிக அதிக சக்திவாய்ந்த ‘கடவுள்’ போன்ற ஒருவரால் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கமுடியும் ரிச்சர்ட் டாக்கின்ஸ்  பதில் அளிக்கிறார். கேயாஸ் சிஸ்டம் என்ற கருத்தாக்கத்தை முன்வைத்து, எப்படி மிகவும் சிக்கலான இடங்களிலும் வரிசையும் தெளிவும் ஏற்படுகின்றன என்பதைக் காண்பித்து, உயிர்கள் ஒற்றை செல்லிலிருந்து பிரிந்து பிரிந்து பல செல்களாக மாறி,கடைசியில் ஒரு மானாக, ஒரு கழுதையாக, ஒரு கனகாம்பரம் செடியாக ஆகும்போது எப்படி ஒரு செல்லுக்குத் தான் பூவாகவேண்டும், தான் காதாக வேண்டும், கண்ணாக வேண்டும் என்றெல்லாம் தெரிகிறது என்றும் அதனை

CONTINUE READING …

நீர்வளத்தை வீணாக்குவது

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , ,

ஆதி காலத்திலிருந்து பூமியில் கிடைக்கும் தண்ணீரின் மொத்த அளவு ஏறத்தாழ ஒரே அளவுதான் இருந்து வருகிறது. அதே சமயம், அதனுடைய வடிவம் மாறிவந்திருக்கிறது. சில நேரங்களில் நீர் சுழற்சியின் (hydrological cycle) சில பகுதிகளில் அதிகமாகச் சேருவது உண்டு. துயரம் என்னவெனில், நாம் தண்ணீரை ஒரு புதுப்பிக்கக்கூடிய வளமாகப் பார்க்கப் பழகியிருப்பது தான். வருடாவருடம் மழை பொழிகிறது. ஆறுகளும் நீர்த்தேக்கங்களும் பொதுவாக நிரம்பிவிடும் – வறட்சி காலங்களைத் தவிர. ஆனால் நிலத்தடி நீரின் நிலை முற்றிலும் வேறானது.

CONTINUE READING …

மருத்துவத்தின் கதை

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , ,

நம்ம எல்லோருக்கும், சளி, காய்ச்சல்,தலைவலி வயிற்றுப்போக்கு இதெல்லாம் வருவது சகஜம்தானே ? இப்படி நோவு வராத மனிதர்கள் உண்டால் இந்த பூமியில்.. அப்படி எந்த நோவுமே  வராதவர்களை கண்டுபிடித்தால், முன்னாளில் ராஜாக்கள் காலத்தில் அறிவித்தது போல, ஓர் ஆயிரம் பொற்காசுகள் தருவதாக அறிவிக்கலாமா? அறிவிக்கலாம்தான். ஆனால் யாரும் அந்தப் பரிசினை வாங்க முடியாது. ஏனென்றால் மனிதர்கள் என்றால் ,உங்களில் யாருக்காவது எப்பாவது வியாதியே  வராமல் இருந்திருக்குமா?  வாய்ப்பே இல்லை என்பதுதான் உண்மை.     உயிரும்..நோயும்.. உலகில் ஓர் உயிர் இருக்குமானால், அது

CONTINUE READING …

த.வி.வெங்கடேஸ்வரனின் சிறப்பு பேட்டி

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , , , , ,

எண்ணற்ற அறிவியல் நூல்களைத் தமிழில் எழுதியுள்ள த.வி.வெங்கடேஸ்வரன் தற்சமயம் டெல்லியில் மத்திய அரசின் தேசிய அறிவியல் பிரச்சார மையத்தின் முதுநிலை விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார்.  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றி தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் அறிவியல் பார்வையைக் கொண்டு சென்றவர். பிள்ளையார் பால் குடிக்கிறார் என்கிற வதந்தியைக் கட்டுடைத்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி அறிவியல் பூர்வமாக அதை விளக்கியவர். அறிவியல் கேள்வி பதில்கள், மனித குலத்தின் தோற்றம் உள்ளிட்ட பல

CONTINUE READING …