சர்வதேச.. பெண் விஞ்ஞானிகள்.. ஆண்டு..! பெண் விஞ்ஞானிகளை சிறப்பிக்கும் பொருட்டு 2010 ம் ஆண்டு சர்வதேச பெண் விஞ்ஞானிகள் ஆண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமேரியர்கள்தான் முதன்முதலில் கி மு 7000 . ல் எழுத்துக்களைப் பயன்படுத்தியவர்கள் என்று சொல்லப்படுகிறது. அந்தந்த காலகட்டத்தில் அறிவில் சிறந்தவர்கள் வாழ்ந்திருப்பார்கள். சிலரின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும், பலரின் பெயர்கள் பலரின் பெயர்கள் பதிவு செய்யப்படாமல் விடுபட்டிருகக் கூடும். கி.மு. 3700 களிலிருந்தே பெண்களைப்பற்றிய பதிவுகள் மிகக் குறைவாகவே உள்ளன. உலகம் மறந்த, உலகத்தால் இருட்டடிப்பு