காற்றிலிருந்து நீரை கறக்கும் நமீபிய வண்டு

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , ,

பகிரதன் ஒற்றைக்காலில் நின்று தவம் புரிந்து கங்கையை சிவபெருமணர் தலையிலிருந்து பூமிக்கு கொண்டுவந்தரோ இல்லையோ, சிரசானம் செய்து பாலைவன காற்றிலிருந்து நீரை கறக்கிறது நமீபிய வண்டு. ஆப்பிரிக்காவில் உள்ள நபீமியா பாலைவனம். உலகின் மிகு உலர் பகுதி. இங்கு சராசரி வெப்ப நிலைமை சுமார் 60 டிகிரி. ஒப்பிடுக்காக பார்த்தல் தமிழகத்தில் அதிக பட்ச வெப்ப நிலை இதுவரை 45ஐ தாண்டியதில்லை. மிகுகடுமையான வெயில்; சூரியன் சுட்டெரிக்கும் இந்த பாலையிலும் வாழ்கிறது உயிர். நமீபிய வண்டு. சுமார்

CONTINUE READING …