கிரிகோர் யோவான் மெண்டல் (Gregor Johann Mendel, சூலை 20, 1822 – சனவரி 6, 1884), மரபியல் குறித்த அடிப்படை ஆய்வுப் பணிகளுக்காக அறியப்படுபவர். இவரை மரபியலின் தந்தை என்று அழைக்கிறார்கள். 1822-ம் ஆண்டு ஆஸ்திரியாவில் ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மெண்டல், தொடக்கத்தில் பாதரியாராக இருந்து பின்னர், ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கினார். மெண்டல், தனது ஆர்வத்தின் காரணமாக தனிப்பட்ட முறையில் ஆய்வு மேற்கொண்டார். ஏன் ஒரே இனத்தைச் சேர்ந்த செடிகள் ஒரே மாதிரியாக