வில்ஹெல்ம் கான்ராட் ராண்ட்ஜென் ( 27 மார்ச் 1845 -10 பிப்ரவரி 1923 ) மக்களின் விஞ்ஞானி. மக்களுக்கான விஞ்ஞானி. அதனால்தான் அவருக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசின் தொகையை, மேலும் மேலும் நடைபெற உள்ள ஆய்வுக்களுக்குப் பயன்படுத்துமாறு கூறி அதற்கே அர்ப்பணித்ததார். மேலும் கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய சிந்தனைகள் கருத்துகள் ஆகியவைகளுக்கு காப்புரிமை பெறக் கூடாது அவை யாவும் மக்கள் பயன்பட்டுக்கே விடப்பட வேண்டும், மக்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட வேண்டும் என்ற சமூக நலக் கருத்து கொண்ட சமூக