உயர் கல்வி குறி்த்த யஷ்பால் அறிக்கை Yashpal Committee Report on Higher Education

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , ,

அர்ஜுன் சிங் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது, பிப்ரவரி-2008-இல், ‘பல்கலைக்கழக மானியக் குழுவையும் அனைத்திந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுவையும் மறுபரிசீலனை செய்யும் குழு’ அமைக்கப்பட்டது. பிறகு, ‘இந்திய உயர்கல்வியைச் சீர்திருத்தவும் மேம்படுத்தவும் ஆலோசனை கூறும் குழு’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 22 பேர் கொண்ட குழுவின் தலைவர் பேராசிரியர் யஷ்பால் ஆவார். (இவர் ஓர் இயற்பியல் விஞ்ஞானி-பல்கலைக் கழக மானியக் குழுவின் முன்னாள் தலைவர்.) இக்குழு தனது அறிக்கையை 2009 ஜீன் 24ஆம் நாள்

CONTINUE READING …