ஈர்ப்பு கவர்ச்சி அலைகள் கண்டுபிடிப்பு: அறிவியலின் அதிசயிக்கத்தக்க அடுத்தகட்டம்

BY IN Article NO COMMENTS YET , , , , , , , , , , , , , ,

இயற்கை தன்னை ஒருபோதும் ரகசியமாக வைத்துக்கொள்வதில்லை. ஆனால் இயற்கையின் உண்மைகளை அறிந்துகொள்வதில் மனிதர் களுக்குப் போதாமை உள்ளது. அந்தப் போதாமை யால், கோடிக்கணக்கான நட்சத்திரங்களும் கோள் களும் அண்டங்களுமாக உள்ள பேரண்டம் உருவா னது, உயிர்கள் பரிணமித்தது போன்ற பல உண்மை களைத் தெரிந்துகொள்ள முடிவதில்லை. உயிரினங் களிலேயே இவ்வாறு உண்மைகளைத் தேடும் இயல் பைப் பெற்றிருப்பது மனிதர்கள்தான். ஆனால் மனிதர் களில் மிகப்பெரும்பாலோர், அந்த உண்மைகளைத் தெரிந்துகொள்ளாதவர்களாக, அல்லது தெரிந்து கொள்ள விடப்படாதவர்களாக மூட நம்பிக்கை

CONTINUE READING …