ரோமைன் (ரோமன்) ரோலண்ட் (Romain Rolland) (29.01.1866 – 30.12.1944) ஃபிரான்சு நாட்டைச் சேர்ந்த நாவலாசரியர், நாடக ஆசிரியர், வரலாற்றாளர் ஆவார். நமக்கெல்லாம் தெரியும் இவரின் பெயரில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவலகம், சட்டப் பேரவை அலுவலகம், கடற்கரை, பாரதி பூங்கா ஆகியவற்றின் மையப் பகுதியில் ரோமன் ரோலண்ட் நூலகம் அமைந்துள்ளது. இந்த நூலகம் 1827-ம் ஆண்டு மே 16-ம் தேதி தொடங்கப்பட்டு, அரசுத் துறை புத்தகங்களுடன் பொது நூலகமாகச் செயல்பட தொடங்கியது. 1939-ம் ஆண்டு