ஆதிகால மனித குரல் – குகை ஓவியம்.

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , ,

ஆதிகால மனிதனின் தொல் எச்சங்களில் ஒன்று குகை ஓவியம் ஆகும். கற்கால மனிதன் வரைந்தவை இவை. மலை, மலை இடுக்கு, பாறை கூறை முதலியவற்றில் ஆதிகால மனிதன் தனது ஓவியங்களை வரைந்தான். இந்த ஓவியங்கள் அந்தகால நடப்புகளை நமக்கு சுட்டிக்காட்டி நிற்கிறது. ஆதிகால மனிதனின் வாழ்வை நமக்கு உணர்த்துகிறது,  மலைகுகைகள் தாம் கற்கால மனிதனின் உறைவிடமாக திகழ்ந்தது. குகைகள் சுற்றும் முற்றும் உள்ள பகுதியை விட சற்றே உயரமாக அமைந்தது. இதனால் மனிதன் கொடிய விலங்குகளிடமிருந்து தன்னை

CONTINUE READING …

உலக புத்தக தினம் ஏப்ரல் 23

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , , ,

புத்தகம் பேசுது, புத்தகம் பேசுது,    புத்தகம் பேசுது..     உலகை, மனிதரை,    இன்பத்தை, துன்பத்தை      அழகியமலரை, அணுகுண்டை,     வெற்றியை, தோல்வியை     தேசத்தை, நாசத்தை..     புத்தகம் பேசுது,புத்தகம் பேசுது,      புத்தகம் பேசுது….! ..   கடந்த கால்த்தை நிகழ் காலத்தை, எதிர்காலத்தை ஒவ்வொரு நொடிப்பொழுதை..(புத்தகம் பேசுது) புத்தகம் உன்னை மடியில் கிடத்தி ராஜா ராணி கதைகள் சொல்லும், புத்தகங்களில் அறிவியலின் குரல் ஓங்கி ஒலிக்கும் ஞானம் சுரக்கும். E=Mc2..(புத்தகம் பேசுது).. (அறிவியல் இயக்க பாடல் )  காலம் நம் கையில்தானே.. எதிர்காலம் நம்கையில்தானே..! ……

CONTINUE READING …

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் Albert Einstein

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , ,

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein, மார்ச் 14, 1879 – ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை  முன்வைத்ததுடன்,  குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் (statistical mechanics) மற்றும்அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும்,  கோட்பாட்டு  இயற்பியலில் (Theoretical physics) அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கானநோபல் பரிசு வழங்கப்பட்டது. தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டைன் என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் விஞ்ஞானியான

CONTINUE READING …

அறிவியலில் ஒரு புரட்சி – கிறிஸ்டியன் ஹூகைன்ஸ் – Christiaan Huygens

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , ,

அறிவியலில் ஒரு புரட்சி வந்த காலம்,எனபது 16 மற்றும்  17 ம்  நூற்றாண்டுக்  காலம்தான். அது  வரை இருந்த காலம் அறிவியலின்  இருண்ட காலம் என்றே அழைக்கப்பட்டது. நவீன அறிவியல் மற்றும் அறிவியலின் வழிமுறைகள் அப்போதுதான் பிறப்பெடுத்தன.இயற்பியல் உலகைப் பற்றி சிந்திக்கத் துவங்கினர் பழங்கால கிரேக்கம், அரபியா, மத்திய ஐரோப்பிய தத்துவ வாதிகளுக்கு, அறிவியல் வழி முறைகளை விளக்கும் போதுமான  சோதனைக் கூடங்களோ அவற்றைச்  சோதித்துப் பார்க்கும் கருவிகளோ,இல்லை. எனவே அவற்றை எப்படி விளக்குவது என்ற வழியும் அவர்களுக்கு  சரியாகத் தெரியவில்லை. 17

CONTINUE READING …

Debating science risks

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , ,

Chinese scientists appear to be more open to discussing the risks and ethics of new technologies than their Indian counterparts A closed society, indifferent to public opinion, fixated on scientific progress, authorities unwilling to countenance dissent. These are the stereotypes about the Chinese system that are prevalent here. More so in matters related to science

CONTINUE READING …

ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சென்

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET ,

எச்.சி.ஆண்டர்சென் அவர்கள் டென்மார்க்-ல் உள்ள ‘ஓடென்ஸ்’ என்னும் சிறிய நகரில் 1805-இல் ஏப்ரல் 2-ஆம் நாள் பிறந்தார். வறுமையான குடும்பச் சூழலில் இருந்த இவர் டேனிஷ் அரசின் உதவியால் கல்வி கற்க நேர்ந்தது. ஆண்டர்சென் சிறுவயதியே புத்திசாலியாகவும், நல்ல கற்பனை வளம் மிக்கவராகவும், நிறைய புத்தகம் படிப்பவராகவும் இருந்தார். சிறுவயதில் வில்லியம் ஷேக்ஸ்பியரின் படைப்புகளை இவர் மிக விரும்பிப் படிப்பவராயிருந்தார். A Journey on Foot from Holmen’s Canal to the East Point of Amager’

CONTINUE READING …

Drugs advisory board says no to direct blood transfusion – Kundan Pandey

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , ,

       Many experts and activists have been demanding that the government allow direct donor-to-patient blood transfusion because of blood shortages across India, especially outside cities. But the Drugs Technical Advisory Board (DTAB) of the Centre has decided to continue with the existing system of blood distribution which bans unbanked direct blood transfusion (UDBT).

CONTINUE READING …

Earth Hour Observation lights-off event : 29.03.2014. 8:30 p.m. to 9:30 p.m.

BY IN News- செய்திகள் NO COMMENTS YET ,

Observation of Earth Hour: 29.03.2014. 8:30 p.m. to 9:30 p.m. Earth Hour is a worldwide movement for the planet Earth . Earth Hour engages a massive mainstream community on a broad range of environmental issues. It was famously started as a lights-off event in Sydney, Australia in 2007. Since then it has grown to engage

CONTINUE READING …

அறியவேண்டிய E=mc²

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , ,

நவீன இயற்பியலின் தலை சிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீனை பற்றியும் அவருடைய உலகப்புகழ் பெற்ற சமன்பாடான E=mc2 பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கலாம்.  அதைக் கண்டுப்பிடித்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எனும் மாமேதை என்பதும் எல்லோருக்கும் தெரியும். இந்த மூன்றே எழுத்துக்களைக் கொண்ட சமன்பாடு, சூரியன் பிரகாசிப்பதையும், நட்சத்திரங்கள் ஜோலிப்பதையும், இந்த மகா பிரபஞ்சத்தின் ரகசியங்களை விளக்கும் திறன் கொண்டது என்பது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம்! இந்த சேவையை மட்டும் செய்யவில்லை இந்த சமன்பாடு….விரும்பியோ, விரும்பாமலோ, ஒரே அணுகுண்டால் லட்சக்கணக்கான மனிதஉயிர்கள் நாசமாவதற்ககும் பாதை

CONTINUE READING …

கல்வி சிந்தனைகள்

BY IN News- செய்திகள் NO COMMENTS YET ,

” கல்வி என்பது பிழைப்புக்கு வருவாய் தேடும் ஒரு வழி முறை அல்லது செல்வம் ஈட்டும் ஒரு சாதனம் மட்டும் அன்று. அது மெய்யை தேடுவதற்கும் அறநெறியைப் பயில்வதற்கும் மனித ஆன்மாவுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறை” – விஜயலட்சுமி பண்டிட் ” படைப்பு மந்திரத்தின் கதகதப்பில் தன்னை இருத்திக்கொள்ள விழையும் சிறந்த வாசகன் ஒரு படைப்பு மேதையின் புத்தகத்தைத் தன் இதயத்தில் வாசிப்பதில்லை, மூலையால் கூட வாசிப்பதில்லை, மாறாக தன் முதுகுத் தண்டின் மூலமே வாசிக்கிறான்” – விளாதிமிர்

CONTINUE READING …