புதுச்சேரியில் இன்று பகுதி சூரிய கிரகணம்

BY IN Article, News- செய்திகள் NO COMMENTS YET , , , ,

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் உண்டாக காரணம். அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைக்கும். ஞாயிறு இன்று நிகழும் சூரிய கிரகணம் பகுதி வளைய சூரிய கிரகணம் ஆகும். அதாவது சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் ஒரு பகுதியை மட்டுமே மறைக்கும். அதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட

CONTINUE READING …

மேகங்கள் பல விதம்

BY IN Article NO COMMENTS YET , , , , , , ,

நீங்கள் அவ்வப்போது வானைக் கவனித்து வந்தால் பல விதமான மேகங்கள் தென்படும். மேகங்களில் பல வகைகள் உண்டு. அவை அமைந்திருக்கின்ற உயரம், தோன்றும் விதம், அவற்றின் அமைப்பு என பல அம்சங்களைப் பொருத்து நிபுணர்கள் அவற்றை வகைப்படுத்தியுள்ளனர். ஏன் மேகங்கள் வெண்மையாக இருக்கின்றன? மேகங்களில் காற்றும் தண்ணீரும்தான் கலந்திருக்கின்றன. இந்த இரண்டுமே எந்த ஒளியையும் கிரகிக்கும் தன்மை கொண்டவை அல்ல. மாறாக, ஒளியை அப்படியே ஊடுருவச் செய்யும் கண்ணாடி போன்றவை. இருந்தும் மேகங்கள் பால் போன்ற வெண்மை

CONTINUE READING …

மறக்கப்பட்ட.. எரிக்கப்பட்ட.. விஞ்ஞானி புரூனோ

BY IN Scientist - அறிஞர்கள் 1 COMMENT , , , , , , , , , ,

ஜியார்டானோ புரூனோ.!! நம்மில் யாருக்காவது இந்தப் பெயரைத் தெரியுமா? கேள்விப்பட்ட்துண்டா? ஹூஹீம். எந்தக் குழந்தையும் ஜியார்டானோ புரூனோபற்றி பள்ளிப்பாடப் புத்தகத்தில் படித்தது இல்லை. பொதுவாக யாரும் எந்த பள்ளி ஆசிரியரோ அல்லது பெற்றோர்களோ அவரைப்பற்றி பேசுவதும் இல்லை. அவர்களுக்கே தெரியாது என்பதுதான் உண்மை. இந்த உலகத்தால் கொஞ்சம் மறக்கப்பட்ட விஞ்ஞானிதான் ஜியார்டானோ புரூனோ என்ற பெயர்.  ”இந்த உலகம் உருண்டையானது;, பூமி சுற்றுவதால்தான் இரவுபகல் உண்டாகிறது,; சூரியன்தான் சூரியமண்டலத்தின் மையம் ; சூரியனை மையமாக வைத்தே பூமி

CONTINUE READING …

தேசிய அறிவியல் தினம் 2017

BY IN Article NO COMMENTS YET , , , , , ,

தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளையும் அறிவியலின்பால் மக்களிடையே ஆர்வத்தையும் ஏற்படுத்தும் நோக்கோடு 1987-ம் ஆண்டு தேசிய அறிவியல் தினம் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது அது முதல் இத்தினத்தை நமது புதுவை அறிவியல் இயக்கம் போன்ற பல்வேறு அமைப்புகள் நாடுமுழுவதும் கொண்டாடி வருகின்றன வரலாறு: இந்த தினம் கொண்டாடப்படும் வரலாறு மற்ற தினங்களைப் போல அல்லாமல் வழக்கத்துக்கு மாறானது ஆகும். பொதுவாக தேசத்தலைவர்களின் பிறந்த மற்றும் நினைவு நாட்களே சிறப்பு நாட்களாக அறிவிக்கப்படும் நிலையில்

CONTINUE READING …

NCSC Guide Teacher Training Workshop: Mahe: 29th June 2016

BY IN NCSC, News- செய்திகள் NO COMMENTS YET , , , , , , , , ,

A one day Guide Teacher Training Workshop will be held for the Mahe Educational District level in connection with this year’s National Children’s Science Congress on 29th June 2016.  The workshop will be held at the SSA Hall, JNGHSS Annexe, Mahe from 9.30 am to 4.30 pm. The NCSC programme is open to all children

CONTINUE READING …

NCSC Guide Teacher Training Workshop: Karaikkal District – 29th June 2016

BY IN NCSC, News- செய்திகள் NO COMMENTS YET , , , , , , , , , , ,

A one day Guide Teacher Training Workshop will be held for the Karaikkal District level in connection with this year’s National Children’s Science Congress on 29th June 2016.  The workshop will be held at the Office of the CEO, Thalatheru, Karaikkal from 9.30 am to 4.30 pm. The NCSC programme is open to all children

CONTINUE READING …

NCSC Guide Teacher Training Workshop: Puducherry: 27th June 2016

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , , , , , , ,

A one day Guide Teacher Training Workshop will be held for the Puducherry District level in connection with this year’s National Children’s Science Congress on 27th June 2016.  The workshop will be held at the Conference Hall, 3rd Floor, Directorate of School Education, Puducherry from 9.30 am to 4.30 pm. The NCSC programme is open

CONTINUE READING …

ஜியோவான்னி மோர்கக்னி Giovanni Battista Morgagni

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , , ,

இவர் உடற்கூறியல் மருத்துவராகவும், நோயியல் மருத்துவராகவும் இருந்தார் என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம்தான். ஏனெனில் இவர் அறிவியலின் துவக்க  காலமான 17ம் நூற்றாண்டில் பிறந்தவர் என்பதுதான்.அதையும் தாண்டி, இவரால்தான் உடற்கூறியல் மருத்துவம் எனபதும் ஓர் அறிவியல் என்பதை உலக்குக்கு உணர்த்தியத்தில் மிகவும் பெருமை பெற்றவராகத் திகழ்கிறார். ஜியோவான்னி பாட்டிஸ்டா மோர்கக்னி இத்தாலி நாட்டின் ரொமக்னாவின் பொர்லி (Forli ) என்ற ஊரில் 1682ல், பிப்ரவரி 25 ம் நாள் பிறந்தார். அன்றைய காலத்தில் அந்நாட்டில் கொஞ்சம் புனிதம் என்று கூறப்படும் உயர்குடும்பத்தில்  பிறந்தவர்.  ஜியோவான்னி

CONTINUE READING …

நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் Nicolaus Copernicus

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , , , , ,

 நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ்  (பிறப்பு  19 பிப்ரவரி 1473   இறப்பு  24 மே 1523 ) கோப்பர்நிக்கஸ் பிறந்த இடம், போலந்திலுள்ள டாருன் நகரம்.  அவருக்கு பெற்றோர் வைத்த பெயர், மிகாலை காப்பெர்நிக். அவர் புகழ்பெற்ற புத்தகங்களை எழுத ஆரம்பித்த சமயத்தில், நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் என்ற லத்தீன் பெயரை தனக்கு வைத்துக்கொண்டார். அவருடைய அப்பா டாருன் நகரில் வியாபாரம் செய்தார். அவருக்கு நான்கு பிள்ளைகள்; நிக்கோலஸ்தான் கடைசி பிள்ளை. 11-வது வயதில் நிக்கோலஸ், அப்பாவை இழந்தார். நிக்கோலஸின் தாய்மாமன் லூகாஸ் வாக்ஸன்ரோடு என்பவர் நிக்கோலஸையும்

CONTINUE READING …

தாமஸ் ஆல்வா எடிசன் Thomas Alva Edison

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , , ,

தாமஸ் ஆல்வா எடிசன் (பிப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931)   உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்  இவர்.  ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1880 ல் எடிசன் அறிவியல் சார்ந்த இதழ் ஒன்றைத் தொடங்கியவர். இது 1900-ஆம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for

CONTINUE READING …