சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் உண்டாக காரணம். அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைக்கும். ஞாயிறு இன்று நிகழும் சூரிய கிரகணம் பகுதி வளைய சூரிய கிரகணம் ஆகும். அதாவது சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் ஒரு பகுதியை மட்டுமே மறைக்கும். அதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட