International Year of Indigenous Languages 2019

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , ,

The International Year of Indigenous Languages is a United Nations observance in 2019 that aims to raise awareness of the consequences of the endangerment of Indigenous languages across the world, with an aim to establish a link between language, development, peace, and reconciliation  Aims The International Year of Indigenous Languages aims to focus attention on the risks confronting indigenous languages, especially

CONTINUE READING …

17வது மாநாடு புதுவை அறிவியல் இயக்க மாநில மாநாடு

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , ,

நமது புதுவை அறிவியல் இயக்கத்தின் 34ஆம் ஆண்டு தொடக்க விழா 17வது மாநில மாநாடாக நடைபெற உள்ளது. இந்தியாவின் முன்னனி மக்கள் அறிவியல் இயக்கமாகவும். நீடித்து நிலைத்த சமத்துவ சமூகத்தை உருவாக்கும் வகையில் அறிவியலின் பயன்பாட்டையும், விழிப்புணர்வையும் தனதாகக் கொண்டு உறுதியோடு செயல்படும் புதுவை அறிவியல் இயக்கம் கல்விக்காக ஐ.நா. வின் உயரிய கிங் சஜாங் என்ற சர்வதேச விருதை, அறிவியல் பிரச்சாரத்திற்காக இந்திராகாந்தி தேசிய விருதை, புதுவை அரசின் மாநில விருதையும் பெற்ற அமைப்பாகும். மாநாட்டு

CONTINUE READING …

Gobal March For Science 2.0 Puducherry

BY IN Article, News- செய்திகள் NO COMMENTS YET , , , , ,

அறிவியலுக்கான அணிவகுப்பு வணக்கம், உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தலை நகரங்களிலும்  இந்தியாவில்  வரும் ஏப்ரல் 14-ம் தேதி, அனைத்து மாநில தலை நகரங்களிலும் ‘March for Science’ என்ற பெயரில் அறிவியலுக்கான அணிவகுப்பு நடைபெற வுள்ளது. பூமியை பாதுகாப்போம், அறிவியலுக்கு அடிப்படை ஆராய்ச்சிக்கான நிதியை அதிகப்படுத்துக,சுற்றுச்சூழல் சீர்ழிவுகளை தடுக்க அறிவியலை பயன்படுத்துவோம் அறிவியலைக் கற்பதையும் பரப்புவதையும் அறிவியல் மனப்பான்மையை அன்றாட வாழ்வின் அங்கமாக்குவோம், அதிகரித்து வரும் மத, சாதிய வன்முறைகளை  தடுப்போம்,  கருத்துரிமை, சகிப்பின்மை, பேச்சுரிமை பாதுகாப்போம் என புதுச்சேரியில் நடத்தப்பட இருக்கும் விழிப்புணர்வு நிகழ்வாகும். இந்தியாவில் சட்டமேதை

CONTINUE READING …

உலக ஈர நில தினம் (World Wetlands Day 2018)

BY IN Article NO COMMENTS YET , ,

 ஈரநிலங்களைப் பாதுகாப்பதன் மூலம் பல்லுயிர் வளங்கள் மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப் படவேண்டும் என்று  பிப்ரவரி மாதம் 2ந்தேதி  1971ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் கரீபியன் கடற்பகுதியில் ராம்சர் என்னுமிடத்தில் ஈரநிலங்களைப் பாதுகாத்தல் சம்பந்தமாக நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. “நீடித்த நகர்ப்புற எதிர்காலத்திற்கான ஆதாரம் – ஈரநிலமே” ( Wetlands for a Sustainable Urban Future” ) 2018 ஆண்டுக்கான கருப்பொருள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பை ஒட்டி உலக முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட

CONTINUE READING …

நிக்கோலஸ் கல்பெபேர் Nicholas Culpeper- பேரா.சோ.மோகனா

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET ,

     ஆங்கிலேய புரட்சிக் காலத்தில், 17 ம் நூற்றாண்டில், பேசுபொருளாக இருந்த விஞ்ஞானிகளுள் ஒருவர் நிக்கோலஸ் கல்பெபேர்(Nicholas Culpeper (probably born at Ockley, Surrey, 18 October 1616 – died at Spitalfields, London, 10 January 1654)) ஆங்கிலேய விஞ்ஞானியான நிக்கோலஸ் கல்பெபேர்(  Nicholas Culpeper) மற்றவர் களிலிருந்து  கொஞ்சம் ஒரு வித்தியாசமான மனிதர். வாழ்க்கையில் நிறைய நிறைய சோதனைகளைச் சந்தித்தவர். பொதுவாக எல்லோருக்குமே வாழ்க்கையில்  சோகம், பிரச்சினைகள் வரலாம். ஆனால் பிரச்சினைகளுக்குகிடையே வாழ்க்கையைக் கண்டவர், கண்டறிந்தவர். கண்டுபிடிப்புகளை

CONTINUE READING …

விக்கிரம் அம்பாலால் சாராபாய்

BY IN Scientist - அறிஞர்கள் 1 COMMENT ,

                          விக்கிரம் அம்பாலால் சாராபாய் (Vikram Ambalal Sarabhai, ஆகஸ்ட் 12, 1919 – டிசம்பர் 30, 1971) இந்திய இயற்பியலாளர். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வளமான குடும்பத்தில் (1919) பிறந்தவர். சுதந்திரப் போராட்டங் களில் பங்கேற்ற குடும்பம் என்பதால் காந்தி, நேரு, தாகூர் உள்ளிட்ட தலைவர்கள் அடிக்கடி இவர்களது வீட்டுக்கு வருவார்கள். அறிவியல், கணிதம் இவரது விருப்பப் பாடங்கள்.

CONTINUE READING …

March for Science 2017 அறிவியலுக்கான அணிவகுப்பு

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , , , ,

What is March For Science? March for Science is a public gathering, of scientifc researchers, academicians, teachers, students and anyone who loves science, to celebrate and defend science. Why should we do this now? On April 22, 2017 nearly 1 million people from all over the world took it to the streets and marched for

CONTINUE READING …

ஜூன் 30 விண்கல் தினம்

BY IN Article 1 COMMENT , , , ,

  ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30ம் நாள் தேசிய விண்கல் காணும் தினமாக அனுசரிக்கப் படுகிறது. மேலும் இதுவே, தேசிய விண்கல் தினம்(National Meteor Day) என்றும் கூறப்படுகிறது.அன்று வானம் மேகங்கள் இல்லாத தெளிந்த வானமாக தென்படும் என்றும் நம்புகிறோம்.நாம் வானை நோக்கி, எரிந்து விழும் விண்கற்களை எளிதில் காணலாம். தினந்தோறும் கோடிக்கணக்கான விண்கற்கள் விழுந்து கொண்டு தான் இருக்கின்றன. 1908 ஆம் ஆண்டு, ஜூன் 30 இல் விஞ்ஞானிகளால்அறியப்பட்ட தகவல். சுமார் 70 மீட்டர் விட்டமுள்ள ஒரு விண்கல், 1000 சதுர கி.மீ  பரப்பளவுள்ள  சைபீரியன் காட்டை

CONTINUE READING …

பாவேந்தர் பாரதிதாசன்

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , ,

புரட்சி மிகுந்த தனது எழுத்துகள் மூலம் தமிழக மக்களிடம் என்று நிலைத்திருக்கும் ’பாவேந்தர்’ பாரதிதாசன் பிறந்த தினம் இன்று. மகாகவி பாரதியின் கவிதா மண்டலத்தில் தோன்றிய முதல்கவிஞரான பாரதிதாசன் தனக்கென்று ஒரு கவிஞர் பரம்பரையையே உருவாக்கினார். புதுச்சேரியில் (1891) பிறந்த பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். 10 வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றிருந்த அவர் பாரதியார் மீது கொண்ட பற்றால், தன் பெயரை பாரதிதாசன் என்று மாற்றி கொண்டார். தேச சேவகன், புதுவைக் கலைமகன், தேசோபகாரி,

CONTINUE READING …

அலெக்சாண்டர் கிரகாம்பெல் Alexander Graham Bell

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , ,

அலெக்சாண்டர் கிரகாம்பெல் (மார்ச் 3, 1847 – ஆகஸ்ட்2, 1922) – பிரிட்டனைச் சேர்ந்த இவர் ஓர் ஆசிரியர். தொலைபேசியை உருவாக்கியவர். தொலைபேசி என்றதும் நம் நினைவில் வரும் பெயர் அலெக்சாண்டர் கிரகாம்பெல். இவரது தந்தை பிறவியிலேயே காது கேட்கும் திறனும் வாய் பேசவும் இயலாதவர். எனினும், உதட்டின் அசைவுகளை வைத்து எப்படி சொல்ல வந்த கருத்தை விளக்கலாம் என்று நூல் எழுதிப் புகழ்பெற்ற அலெக்சாண்டர் மெல்வில்பில் என்பவராவார். கிரகாம்பெல் 1871ஆம் ஆண்டு அமெரிக்காவில் செவிடர் ஊமைப்

CONTINUE READING …