ஜீன் ஹென்றி Jean Henri

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , ,

உலகின் பெரும்பாலான பகுதிகளில் இயற்கையும், செயற்கையும் துயரங்களை விளைவிக்கும்போது விரைந்து சென்று உதவிக்கரம் நீட்டும் ஓர்  அமைப்புதான் செஞ்சிலுவை சங்கம். உலகில் மனிதநேயம் இன்னும் மாய்ந்து விடவில்லை என்பதை அன்றாடம் உணர்த்தும் ஓர் மனிதநேய அமைப்பு அது. அந்த அற்புத அமைப்பை உலகிற்கு தந்தவர் ஜீன் ஹென்றி டுனாண்ட் (Jean Henri Dunant) செல்வந்தராக பிறந்து செஞ்சிலுவை சங்கத்திற்காக சொத்தையெல்லாம் செலவழித்து இறுதியில் ஏழ்மையில் இறந்துபோன அந்த உன்னத மனிதரின் வரலாற்றை தெரிந்துகொள்வோம். 1828-ஆம் ஆண்டு மே

CONTINUE READING …

ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் Hans Christian Andersen

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , ,

டென்மார்க்கில் எச். சி ஆன்டர்சன் என அறியப்படும் ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன், Hans Christian Andersen; ஏப்ரல் 2, 1805 – ஆகத்து 4, 1875) ஒரு டேனிய மொழி எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இவர் குறிப்பாகச் சிறுவர்களுக்கான கதைகளை எழுதுவதன் மூலம் புகழ் பெற்றார். வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்போரும், வாழ்க்கையை வாழ்ந்து முடிப்போரும் மீண்டும் ஒரு பருவத்திற்காக ஏங்குவார்கள் என்றால் அது நிச்சயம் பிள்ளைப்பருவமாகத்தான் இருக்கும். மழலைப்பேச்சும், கள்ளகபடமற்ற சிரிப்பும் நிறைந்த அந்த பிள்ளைப்பருவத்தில் வேறு எந்த

CONTINUE READING …

நாம் அறியாத சூரியன்

BY IN Article 1 COMMENT , , , , , , ,

என்ன சந்திர சேகர் எல்லை? யாருக்கெல்லாம் சூரியனைத் தெரியும்..கையைத்  தூக்குங்க. சரி.. சூரிய உண்மைகள் தெரியுமா? அதான் தெரியாதே.. ஏதோ தெனம்  கிழக்கே உதிச்சு, மேக்கே மறையுது. அதாலே வெளிச்சம் சூடு வருது. அதாம்பா எங்களுக்குத் தெரியும். சரி. நண்பர்களே. இந்த சூரியன் ஒரு விண்மீன்/நட்சத்திரம் . அதுவும் ராத்திரியில பார்த்த, அது ஒரு மேகக் கூட்டம் மாதிரி தெரியும். அதுல நெறையா விண்மீன்கள் இருக்குது.எவ்ளோ தெரியுமா? சுமாரா. 100,000,000,000 (1 ,000 கோடி) விண்மீன்கள்.அதுல ஒரு விண்மீன்தான்

CONTINUE READING …

தண்ணீர்ப் பஞ்சம்: யாரும் மிஞ்சப் போவதில்லை!

BY IN Article NO COMMENTS YET , , , ,

கிட்டத்தட்ட 400 கோடி பேர், அல்லது உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேர்! ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஒரு மாதமாவது கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கைதான் இது! இதில் 200 கோடி பேர் இந்தியா, சீனாவைச் சேர்ந்தவர்கள். ஆக, தண்ணீர் பிரச்சினையின் தீவிரம் முன்பு நினைத்ததைவிட மிகவும் மோசம் என்கிறார் நெதர்லாந்தின் ட்வெண்டி பல்கலைக்கழகத்தின் நீரியல் மேலாண்மைக்கான பேராசிரியர் அர்ஜென் ஒய். ஹோக்ஸ்ட்ரா. பசி, பஞ்சம், பட்டினி ‘சயின்ஸ் அட்வான்ஸஸ்’ என்ற இதழில் இது

CONTINUE READING …

தேசிய அறிவியல் தின விழா – 2016 நாள் : 26.02.2016

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , , , ,

புதுவை அறிவியல் இயக்கம், புதுச்சேரி அரசின் அறிவியல் தொழில் நுட்பம் சுற்றுச்சூழல் துறையு மற்றும் கல்வித்துறையின் மாநில பயிற்சி மையத்துடன் இணைந்து தேசிய அறிவியல் தின விழாவைக் கொண்டாடப்பட இருக்கிறது. புதுவைப் பகுதியில் ‘சர்வதேச பருப்புகள் ஆண்டு’  (International year of  pulses)  “நாட்டின் வளர்ச்சிகான அறிவியலில் மக்களின் பங்கேற்பு’ (NSD Theme: Aim To Raise Public Appreciation On Scientific Issues For The Development Of Nation) மையமாக வைத்து தேசிய அறிவியல் தின விழா நடைபெற இருக்கிறது.

CONTINUE READING …

ஜியோவான்னி மோர்கக்னி Giovanni Battista Morgagni

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , , ,

இவர் உடற்கூறியல் மருத்துவராகவும், நோயியல் மருத்துவராகவும் இருந்தார் என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம்தான். ஏனெனில் இவர் அறிவியலின் துவக்க  காலமான 17ம் நூற்றாண்டில் பிறந்தவர் என்பதுதான்.அதையும் தாண்டி, இவரால்தான் உடற்கூறியல் மருத்துவம் எனபதும் ஓர் அறிவியல் என்பதை உலக்குக்கு உணர்த்தியத்தில் மிகவும் பெருமை பெற்றவராகத் திகழ்கிறார். ஜியோவான்னி பாட்டிஸ்டா மோர்கக்னி இத்தாலி நாட்டின் ரொமக்னாவின் பொர்லி (Forli ) என்ற ஊரில் 1682ல், பிப்ரவரி 25 ம் நாள் பிறந்தார். அன்றைய காலத்தில் அந்நாட்டில் கொஞ்சம் புனிதம் என்று கூறப்படும் உயர்குடும்பத்தில்  பிறந்தவர்.  ஜியோவான்னி

CONTINUE READING …

ஈர்ப்பலைகள் கண்டுபிடிப்பால் என்ன பயன்

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , , ,

நம்மைச் சுற்றிலும் நடக்கும் அரசியல் அசிங்கங்கள் மனிதர்களின் மோசமான பக்கத்தைக் காட்டுகின்றன என்றால் தற்போதைய ஈர்ப்பலைகளின் கண்டுபிடிப்போ மனிதர்களின் மகத்துவத்தைக் காட்டுகிறது. கிட்டத்தட்ட திறப்பதற்கே வாய்ப்பில்லாத பிரபஞ்சத்தின் ஜன்னல் கதவுகளை விஞ்ஞானிகள் திறந்திருக்கிறார்கள். வரலாறு நெடுக இந்தப் பிரபஞ்சத்தை உற்றுநோக்குவதற்கான விழிகளை நாம் புதிதாக உருவாக்கிக்கொண்டே இருக்கிறோம். அப்போதெல்லாம் நம்மைப் பற்றியும், நாம் வாழும் இவ்வுலகைப் பற்றியும் நாம் கொண்டிருக்கும் எண்ணங்கள் அடியோடு மாறிக்கொண்டேவருகின்றன. வியாழன் கோளை நோக்கி 1609-ல் கலிலியோ தனது தொலைநோக்கியைத் திருப்பியபோது அந்த

CONTINUE READING …

பாகூர் ஏரியில் பறவைகள் உற்றுநோக்கல் மற்றும் கணக்கெடுப்பு

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , , , , ,

புதுவை அறிவியல் இயக்கம் பெரல் அமைப்பு இணைந்து 12.02.2016 சனிக்கிழமை  பாகூர் ஏரியில் பறவைகள் உற்றுநோக்கல் மற்றும் கணக்கெடுப்பை நடத்தியது. உலகம் முழுவதும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் கணக்கெடுக்கும் பணியைப் பல்வேறு அமைப்புகள் இணைந்து கடந்த 2013 ஆண்டுமுதல் நடத்தி வருகின்றன. இந்த ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரை நடத்தப்படுகிறது. இதில் அமைப்புகள் மட்டுமல்லாது தனிநபர்களும் பங்குபெறுகின்றனர். புதுவையில் பெரல், புதுவை அறிவியல் இயக்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் இன்று பல்வேறு

CONTINUE READING …

பிளாஸ்டிக் கழிவுகள்

BY IN Article NO COMMENTS YET , , ,

சாதாரணமாக நாம் பிளாஸ்டிக் பைகளை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். மிகக் குறைந்த நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் நாம் பயன்படுத்திய பிறகு என்னவாகிறது என்று நம்மில் யாரும் கண்டுகொள்வதில்லை. இன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமல் ஒரு நாள் கடக்கமுடியாது என்பது உண்மை. அதே நேரத்தில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீய விளைவுகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது. பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் என விரிந்து

CONTINUE READING …